காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது வியர்வையில் முங்கியெழுந்தால்!!!
காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது கேலிப்பேச்சை கேட்கமறுத்தால்!!!
காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது தன்னிலையை அறியச்செய்தால்!!!
காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது நம் பலவீனத்தை புரிந்துணர்ந்தொழிய வழிசெய்தால்!!!
- MK
Deep thought...
ReplyDelete